|
| நான் போராளி அல்ல : அருந்ததி ராய் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 15:36 IST ) | |
தாம் ஓர் எழுத்தாளராக மட்டுமே அறியப்பட விரும்புவதாக, புக்கர் பரிசை வென்ற பெண் எழுத்தாளரான அருந்ததி ராய் கூறினார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தாம் ஓர் எழுத்தாளர் என்றும், எழுத்தாளராக மட்டுமே அறியப்பட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
யாரும் தன்னை 'போராளி' என்று அழைக்கக்கூடாது என்ற அவர், தான் ஒரு போராளி அல்ல என்று திட்டவட்டமாக கூறினார்.
முன்னதாக அவர் தனது 'தி ஷேப் ஆஃப் தி பீஸ்ட்' (காடுகளின் வடிவம்) என்ற புத்தகத்தை இன்று வெளியிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|