யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நான் 'இளவரசர்' இல்லை : ராகுல் காந்தி
ராய்பூர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008   ( 18:29 IST )
பிரதமர் பதவிக்கு தான் தகுதிவாய்ந்த நபர் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளது குறித்து பதிலளித்துள்ள ராகுல் காந்தி, தான் ஒன்றும் இளவரசர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த வார துவக்கத்தில் மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், சாமான்யர்களின் 'யுவராஜ்' ( இளவரசர் ) ஆக ராகுல் காந்தி திகழ்வதாக கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பா.ஜனதா உறுப்பினர்கள், " யுவராஜ் இருக்கிறார் என்றால் , ராஜ்மாதாவும் ( மகாராணி ) , மகாராஜாவும் இருக்க வேண்டும்.' யுவராஜ் ' என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல " என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்குள்ளவர்களிடையே பேசுகையில், தாம் ' யுவராஜ் ' இல்லை என்றும் , அவ்வாறு தம்மை அழைக்கும்போது அது தமக்கு அவமானமாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும் மன்மோகன் சிங் தான் தமது தலைவர் என்றும் , பிரதமர் பதவிக்கு அவர்தான் மிகவும் பொருத்தமானவர் என்றும் ராகுல் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோர்ட் அவமதிப்பு பிரிவை நீக்க முடியாது : தலைமை நீதிபதி
குடித்துவிட்டு காரோட்டி 3 பேரை கொன்ற எம்.எல்.ஏ. மகன்
காஷ்மீரில் லஸ்கர் தீவிரவாதி சரண்
கர்நாடக காங். தலைவர் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பறிமுதல்
கர்நாடகா : இறுதிக் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு
சரப்ஜித் சிங்கை மீண்டும் சந்திக்க சகோதரி விருப்பம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace