யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீரில் லஸ்கர் தீவிரவாதி சரண்
ஜம்மு (ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008   ( 14:53 IST )
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லஸ்கர் - இ - தொய்பா தீவிரவாதி ஒருவன் ராணுவத்திடம் சரணடந்தான்.

ரியஸி மாவட்டத்தில் தலைமறைவாக பதுங்கியிருந்து செயல்பட்டு வந்த ஹம்ஸா என்கிற ஷம்ஷீர் , ராணுவத்தினரிடம் நேற்று மாலை சரணடைந்ததாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தன்னிடம் இருந்த ஏ.கே. - 47 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், பைனாகுலர் ஆகியவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அந்த தீவிரவாதி சரணடைந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

விசாரணைக்குப் பின்னர் அந்த தீவிரவாதி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்றும அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கர்நாடக காங். தலைவர் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பறிமுதல்
கர்நாடகா : இறுதிக் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு
சரப்ஜித் சிங்கை மீண்டும் சந்திக்க சகோதரி விருப்பம்
இரக்கமற்று இருக்காதீர்கள் : பிரதமருக்கு இடதுசாரி கண்டிப்பு
டி.ஆர். பாலு ராஜினாமா கோரி அமளி ; ராஜ்ய சபை ஒத்திவைப்பு
டி.ஆர்.பாலு பிரச்சனை : மாநிலங்களவை ஒத்திவைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace