யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மத்திய அரசை பதவியிலிருந்து அகற்ற இடதுசாரிகளுக்கு அழைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008   ( 18:57 IST )
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத த்திய அரசை பதவியிலிருந்து அகற்ற டதுசாரி கட்சிகள் தங்கள் பக்கம் வர வேண்டும் என பா.ஜனதா கட்சி ழைப்பு விடுத்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது :

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மந்திரக் கோல எதுவும் தங்களிடம் இல்லைப் என மத்திய அரசு கூறுகிறது.ஆனால் மக்கள் தங்களது கம்பை ( வாக்கை ) பயன்படுத்தினால் அது மிகக் கடுமையாக இருக்கும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.

இந்த் பிரச்சனையில் இடதுசாரிகள் அரசு பக்கம் உள்ளார்களா இல்லையா என்பது குறித்த தங்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

அவர்கள் எதிர்கட்சிகள் பக்கம் வந்து இந்த அரசை பதவியிலிருந்து அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் விலைவாசி விண்ணைத் தொடும் நிலை காணப்படுகிறது.

2008-09 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஒன்றரை மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌சீன‌த் தூதரக‌ம் மு‌ற்றுகை
உ.பி. இடைத் தேர்தல் : மாயாவதி கட்சி முன்னிலை
'மண்ணின் மைந்தர் வாதம்' ஏற்புடையதல்ல :சிவராஜ் பாட்டீல்
வதோதரா பஸ் விபத்தை விசாரிக்க மூவர் குழு நியமனம்
கர்நாடக தேர்தல் அறிவிக்கை இன்று வெளியீடு
குஜராத் : நர்மதா கால்வாயில் பஸ் கவிழ்ந்து 42 மாணவர்கள் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...