|
| ஆந்திராவில் மழைக்கு 7 பேர் பலி |
| ஐதராபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008 ( 16:35 IST ) | |
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் , மழை காரணமாக குர்னூல் மாவட்டத்தில் 5 பேரும் , ஐதராபாத் மற்றும் மகபூப் நகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தாக மாநில அமைச்சர் பிரகாஷ் ராவ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|