யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மணிப்பூரில் வெள்ளப்பெருக்கு ; மீட்புப் பணிகள் தீவிரம்
இம்பால் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 15:06 IST )
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அம்மாநிலத்திலுள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் மழையின் காரணமாக, விவசாய நிலங்கள் பல ஏக்கர் கணக்கில் மூழ்கியுள்ளதாகவும், வேளாண் உற்பத்தி பொருட்கள் வெகுவாக பாழடைந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 400-க்கும் மேற்பட்ட வீடுகள், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இம்மாநிலத்தில் சாலைகள், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை வெகுவாக பாதிப்படைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெண் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் : பிரதிபா வலியுறுத்தல்
ராஜஸ்தான் லாரி விபத்து : பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு
'எய்ம்ஸ்சில் சுகாதாரத்துறை அமைச்சர் தலையீடு இல்லை'
ராஜஸ்தான் : பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 75 பக்தர்கள் பலி
பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயரும்?
'அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாகிவிடக்கூடாது இந்தியா'
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace