|
| ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல் |
| ஸ்ரீநகர்(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 12:22 IST ) | |
கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நட்னி குகைப் பகுதியில் நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால்,அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
இதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள், செய்வதறியாது ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|