யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 16 ஆகஸ்டு 2007   ( 12:12 IST )
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடியதுமே, எதிர்க்கட்சிகள் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்பின.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பிரதமரின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை, என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.

இதனால்,இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக குவாட்ரோச்சி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ கூட்டம் இன்று துவக்கம்
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : இருவர் காயம்
ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளம் : ஐந்து பேரின் உடல்கள் மீட்பு
வேளாண் வளர்ச்சி: 60வது சுதந்திர தினத்தில் பிரதமர் வலியுறுத்தல்
அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் : ஜனாதிபதி
இந்திய அரசியலின் 60 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகள்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace