யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : இருவர் காயம்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 15 ஆகஸ்டு 2007   ( 16:41 IST )
நாட்டின் 60-வது சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

அம்மாநிலத்தின் துப்ரி மற்றும் போங்கைகோவன் ஆகிய மாவட்டங்களில் 4 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

இதில், இருவர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், சிப்ஸ்நகரில் உள்ள வனப்பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தபோதிலும், அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அம்மாநிலத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளம் : ஐந்து பேரின் உடல்கள் மீட்பு
வேளாண் வளர்ச்சி: 60வது சுதந்திர தினத்தில் பிரதமர் வலியுறுத்தல்
அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் : ஜனாதிபதி
இந்திய அரசியலின் 60 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகள்
' மும்பை கலவரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் '
தென் ஆப்பிரிக்கா செல்கிறார் சோனியா
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace