யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தைவனில் கடும் நிலநடுக்கம்
தைபேயி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008   ( 12:01 IST )
தைவானின் தென் கிழக்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள மக்களை பீதிக்கு உள்ளாக்கியது.

தாய்டுங் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக தாய்லாந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்த நிலநடுக்கம் 5.2 ரிக்டராக இருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்டுங் நகரில் கட்டிடங்களும், வீடுகளும் குலுங்கின. இதையடுத்து மக்கள் அதிர்ச்சியுடன் திறந்த வெளிப்பகுதிகளுக்கு விரைந்தனர்.

இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கம் 150 கி.மீ. தொலைவில் உள்ள தைபேயி நகரிலும் உணரப்பட்டது. எனினும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி: ஒபாமா
மும்பை தாக்குதல் : பாக். ஒத்துழைக்க யு.எஸ்.அறிவுறுத்தல்
பாக். மீது குற்றம் சாட்ட வேண்டாம்: ஜர்தாரி
பாக்.கில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி
பாகிஸ்தானில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்தியா வருகிறார் காண்டலீசா ரைஸ்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...