யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்.கில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி, வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 13:58 IST )
பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஓர் நகரத்தில் ஷியா பிரிவு முஸ்லிம் மதகுருவான அல்லாமா நாசிர் ஷா நக்வி என்பவர் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கு திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாகினர்; 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

எனினும், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது கையெறி வெடிகுண்டா அல்லது மனித வெடிகுண்டா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விடுதலை கோரி பாக். அணு விஞ்ஞானி மனு
காத்மாண்டு: இந்திய தூதர் கார் மீது தாக்குதல்
இலங்கை: மேலும் 2 இடங்களை கைப்பற்றியது ராணுவம்!
தாய் பிரதமர் அலுவலகத்தில் குண்டு வீசி தாக்குதல்
புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு!
இலங்கை: நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் இ‌ன்று ஒ‌ப்படை‌‌ப்பு!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...