|
| காத்மாண்டு: இந்திய தூதர் கார் மீது தாக்குதல் |
| காத்மாண்டு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 16:02 IST ) | |
நேபாளத்தில் இந்திய தூதரின் காரை மர்மக் கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓர் கும்பல் தூதரக அதிகாரியின் காரை அடித்து நொறுக்கியது. இதில், கார் பலத்த சேதம் அடைந்தது.
'இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அண்டை நாடுகளில் போதிய பாதுகாப்பு இல்லை' என்பதையே இதுபோன்ற தாக்குதல்கள் காட்டுகின்றன என தூதரக அலுவலக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|