|
| போலி விசா : மலேசியர்களுக்கு அறிவுறுத்தல் |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 16:24 IST ) | |
மலேசியாவிலிருந்து இந்தியா செல்பவர்கள் தங்களது தங்களது விசாவை இந்திய தூதரகத்தில் சரி பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் போலி விசாவில் இந்தியா செல்ல முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்தே இந்தியா செல்பவர்கள் தங்களது விசாவை கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் சரி பார்த்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட்டுள்ளதாக, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விமான நிறுவனங்கள், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் அனைத்து டிராவல் ஏஜெண்டுகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|