யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
செசன்யாவில் நிலநடுக்கம் ; 13 பேர் பலி
மாஸ்கோ(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008   ( 16:18 IST )
செசன்யாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர் ; 100க்கும் அதிகமனோர் காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் செசன்யாவில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்ததுடன், சாலைகளும் சேதமடைந்தனர்.

மேலும் 3 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

செசன்யாவில் உள்ள காக்கசஸ் மலைப் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ,அண்டை நாடுகளான ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்
'யு.எஸ். - பாக். அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா எதிர்க்காது'
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 16 பேர் பலி
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
அணுசக்தி ஒப்பந்தம்: பிரணாப் - ரைஸ் கையெழுத்திட்டனர்
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...