|
| இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேர் தேர்வு! |
| ஸ்டாக்ஹோம் (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008 ( 13:02 IST ) | |
2008ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஓர் அமெரிக்கர் மற்றும் 2 ஜப்பானியர் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணு இயற்பியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக, ஜப்பானைச் சேர்ந்த மகோடா கோபயாஷி, தோஷிடே மஸ்கவா மற்றும அமெரிக்காவைச் சேர்ந்த யோசிரோ நம்பு ஆகிய 3 பேருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை ராயல் ஸ்வீடுஷ் அறிவியல் அகாடமி நேற்றிரவு அறிவித்தது. மொத்த பரிசுத் தொகையான 14 லட்சம் டாலர்களை இந்த மூவரும் பகிர்ந்துக் கொள்வர்.
டிசம்பர் 10ம் தேதி ஸ்டாகோமில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|