|
| கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி |
| பிஷ்கேக் (ஏஜென்சி), 6 அக்டோபர் 2008 ( 11:27 IST ) | |
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 58 பேர் பலியாயினர்.
தெற்கு கிர்கிஸ்தானின் அலைஸ்கி என்ற மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவிவியல் ஆய்வு மையமை தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தில் 58 பேர் பலியாயினர்; 50 பேர் பலத்த காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அவசரகால நிலைகளுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 120-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாக, அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|