|
| பாக்.கில் அமெரிக்க படை தாக்குதல் ; 3 பேர் பலி |
| மிரன்ஷா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 12:08 IST ) | |
ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க படை இன்று நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் ; 20 பேர் காயமடைந்தனர்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஷ்ரிஸ்தானிலுள்ள மிரான்ஷா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்தது.அங்குள்ள மதரசா ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அமெரிக்க படை ஏவுகணையை வீசி தாக்கியது.
இதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவமும் உறுதிபடுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|