யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பங்காளதேஷ் : நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
டாக்கா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 13:06 IST )
பங்காளதேஷில் நிலச்சரிவில் சிக்கிய 5 பேர் அதனடியில் உள்ள சேற்றில் புதைந்து உயிரிழந்தனர்.

பங்காளதேஷின் தென் கிழக்குப் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.நிலச்சரிவு ஏற்பட்ட சேறு நிரம்பிய பகுதி என்பதால், மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டதால், அவர்களையும் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முஷாரப் விலகல்: ஒபாமா, மெக்கைன் வரவேற்பு
பாக். புதிய அதிபர் யார் ? : இன்று ஆலோசனை
முஷாரப் ராஜினாமா: சவூதியில் தஞ்சம் அடைகிறார்!
பாக். அதிபர் முஷாரப் பதவி விலகினார்!
நேபாள பிரதமராக பிரசாந்தா இன்று பதவி ஏற்பு
நாளை வரை கெடு: முஷாரப் இன்று முடிவு?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...