யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 100 பேர் காயம்
டோக்கியோ (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 10:29 IST )
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் சிக்கி 127 பேர் காயமடைந்தனர்.

வடக்கு ஜப்பான் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகி உள்ளது.

இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. சுமார் 8 ஆயிரம் வீடுகள் இலேசாசேதம் அடைந்தன.

அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இதுபோன்ற சம்பவங்களில் சிக்கி சுமார் 127 பேர் காயமடைந்தனர். எனினும், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ்.:அதிபர் தேர்தலுக்கு முன் அணுசக்தி ஒப்பந்தம்
நெல்சன் மண்டேலாவுக்கு காந்தி விருது!
டோனி பிளேரை சந்திக்கிறார் ஒபாமா!
நேபாள அதிபராக யாதவ் இன்று பதவியேற்பு!
மத்திய அரசு வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
தாலிபானை வீழ்த்த இந்திய-பாக். உறவு அவசியம் : ஒபாமா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...