யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கன்: கடத்தப்பட்ட இந்தியரை மீட்டது ராணுவம்
ஹார்ட் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008   ( 13:24 IST )
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் உள்பட 2 பேரை, ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி மீட்டது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு முகாமில் பணிபுரிந்து வந்த ஓர் இந்தியர் உள்பட 2 பேரை தாலிபன் தீவிரவாதிகள் கடந்த மாதம் 21ம் தேதி கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க ஆப்கன் ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு மறைவிடத்தை ராணுவத்தினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இறுதியில், இந்தியர் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் ஆகிய 2 பேரையும் ராணுவத்தினர் மீட்டனர்.

இந்த சம்பவத்தில், தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீன நிலநடுக்கம் : 4 நாட்களாக சிகரெட்டே உணவு !
கடத்தப்பட்ட பாக் . தூதர் விடுவிக்கப்பட்டார்
பூடான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் : இந்தியா
சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22,000 ஆனது!
ஜூன் 27 ல் ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்
கொழு‌‌ம்‌பில் தற்கொலைத் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...