யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
' பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கக்வில்லை '
இஸ்லாமாபாத்(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 16:27 IST )
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் துங்கியிருக்கவில்லை என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமத் முக்தார் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பழங்குடியின பகுதியில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் அடிக்கடி கூறிவருவதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், அதே சமயம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டியுள்ள அனைத்து இடங்களையும் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதை தாம் ஒத்துக் கொள்வதாகவும் கூறினார்.

இருப்பினும் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் அல் - காய்தா தீவிரவாதிகள் அனைவரையும் பிடிப்பதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரஷ்ய பிரதமர் ஆகிறார் புதின்: பார்லி ஒப்புதல்
அமெ. தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து மண்டேலா நீக்கம் !
ஆயுத நிதி உதவி : பாக்.கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
சீன அரசுடனான பேச்சு தோல்வி: தலாய் லாமா பிரதிநிதிகள்
ஹாஃப்த் - 8 ஏவுகணையை சோதனை செய்தது பாக்.
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace