யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி, வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008   ( 12:37 IST )
பாகிஸ்தானில் காவல் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான மார்தான் என்ற இடத்தில், காவல் நிலையம் அருகே ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று காலை 6 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் காவல் நிலையத்தில் இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பலியாகினர். 10 போலீசார் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் காவல் நிலையத்தின் மதில் சுவர், அருகேயுள்ள ஓட்டல் சுவர் ஆகியவை சேதமடைந்தன. பல்வேறு கடைகளின் சுவர்களும் இடிந்து விழுந்தன.

பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்த பின், முதன் முறையாக நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரப்ஜித் பிரச்சனை : பரிசீலனையில் இருப்பதாக பாக். அறிவிப்பு
புலிகளுடனான சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 150 பேர் பலி
'அணுச‌க்‌தி உட‌ன்பா‌டு ஹை‌ட் ச‌ட்ட‌ம் சா‌ர்‌ந்தது அ‌ல்ல'
சரப்ஜித்தை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு பாக். அரசு அனுமதி
சரப்ஜித் சிங் கருணை மனு முஷாரப்பிடம் நிலுவையில் இல்லை
'தலாய் லாமாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் வேண்டாம்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace