|
| ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பலி |
| பாக்தாத்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008 ( 18:02 IST ) | |
ஈராக்கில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 45 பேர் பலியாயினர்.
தலைநகர் பாக்தாத்தின் வடக்கு நகர் பகுதியில் , அல் - காய்தாவுக்கு எதிரான சன்னி பழங்குடியினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இதில் ஊடுருவிய மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஒருவன் , தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் , 45 பேர் உடல் சிதறி பலியாயினர்.
சன்னி ஆதரவாளர்களிடையே அமெரிக்க படையினர் கவுன்சிலிங் மூலம் , அவர்களிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து , சன்னி பிரிவைச் சேர்ந்த ஏராளமனோர் அமெரிக்க படையில் சேர்ந்து வருகின்றனர்.
அவ்வாறு சேரும் சன்னி பிரிவினர் அல் - காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருவகின்றனர்.இதனால் ஆத்திரமுற்றே அல் - காய்தா தீவிரவாதிகள் சன்னி பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|