யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஹஜ் யாத்திரை செல்ல 1,57,000 பேருக்கு அனுமதி: இ.அஹமத்
துபாய் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008   ( 12:47 IST )
ஹஜ் புனித பயணத்துக்காக, இந்த ஆண்டு 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹமது கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டைபோலவே, இந்த ஆண்டும் ஹஜ் புனித யாத்திரைக்காக 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கூடுதலாக 15 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி கோரியுள்ளோம். அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இதில், ஹஜ் கமிட்டி மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும், தனியார் சுற்றுலா ஏஜெண்டுகள் மூலம் மற்றவர்களும் வருவர்.

ஹஜ் பயணிகளுக்கு கடந்த ஆண்டுகளில் பல்வேறு வசதிக்குறைபாடுகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு, இந்த ஆண்டு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும்.

ஹஜ் கமிட்டி மூலம் வருபவர்கள், சொந்த ஊர் திரும்பும்போது 10 லிட்டர் கேன்களில் புனித நீர் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'முஷாரப் தலைவிதியை அரசியல் சாசனம் முடிவு செய்யும்'
மலேசியாவில் தமிழ் நாளிதழுக்கு அரசு தடை!
நேபாளம் : வரலாற்று வெற்றி பெற்ற பிரச்சண்டா 'பிஸி'!
இந்தியா மீது விடுதலைப் புலிகள் கடும் சாடல்
பங்காளதேஷில் பேருந்து மீது ரயில் மோதி 17 பேர் பலி
பாக் : பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பணி
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...