|
| பங்காளதேஷில் பேருந்து மீது ரயில் மோதி 17 பேர் பலி |
| டங்கெய்ல்(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 11:54 IST ) | |
பங்காளதேஷில் பேருந்து ஒன்றின் மீது ரயில் மோதியதில் , அந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாகினர்.
பங்காளதேஷின் மத்திய பகுதியில் உள்ள டங்கெய்ல் மாவட்தத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று , இந்த லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது , அவ்வழியாக வேகமாக வந்த ரயில் ஒன்று அதன் மீது மோதியது.
இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாயினர்.மேலும் 19 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதே சமயம் பேருந்து மீது மோதிய ரயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை அரசு அதிகாரி ஒருவர் தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|