|
| புலிகள் தாக்குதலில் 3 இலங்கை ராணுவத்தினர் பலி |
| கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 5 மார்ச் 2008 ( 18:50 IST ) | |
இலங்கை அம்பாறையில் விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாற்றில் இருந்து கோட்டைகட்டிய விகாரை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலியாயினர்.
மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாக புலிகள் ஆதரவு இணிய தளமான 'புதினம்' செய்தி வெளியிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|