யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
லாகூரில் தற்கொலை தாக்குதல் ; 7 பேர் பலி
லாகூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 4 மார்ச் 2008   ( 16:29 IST )
பாகிஸ்தானில் இன்றும் நிகழ்ந்த ற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாயினர் ; பலர் காயமடைந்தனர்.

லாகூரில் உள்ள கடற்படை தலைமை அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றது.

கடற்படை கல்லூரி அருகே உள்ள மெயில் ரோடு என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை ஓட்டிவந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன், அந்த லாரியை வெடிக்கச் செய்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பலர் காயமடைந்தனர்.

இதனால் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.மேலும் குண்டு வெடிப்பு நிகழலாம் என்ற அச்சத்தில் அங்கு நின்றிருந்தவர்ர்கள் அங்கிருந்து பீதியில் ஓடினர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை சுற்றி வளைத்த போலீஸார், தடயங்களை யாரும் அழித்துவிடக் கூடாது என்பதற்காக அந்த இடத்தை சீல் வைத்தனர்.

அதே நேரத்தில் மீட்பு நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முஷாரப் ராஜினாமாவா ? பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் வன்முறை : அமெரிக்கா கவலை
புலிகளுடன் போர் நிறுத்தம் இல்லை : ராஜ பக்சே
ரஷ்ய அதிபர் தேர்தலில் திமித்ரி வெற்றி
'பாக்.கில் நிலவும் குழப்பத்திற்கு அமெரிக்கா , இந்தியா காரணம்'
காஸாவில் தாக்குதல் : யுனிசெஃப் கவலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace