யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாகிஸ்தான் தூதரக அதிகாரி கடத்தல்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 12 பிப்ரவரி 2008   ( 10:27 IST )
ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி திடீரென காணாமல் போன்தால் அவர் டத்தபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருப்பவர் தாரிக் அஸிஸுதீன்.இவர் நேற்று பாகிஸ்தானுக்கு வந்து விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

ஆப்கான் எல்லையையொட்டிய வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் காணாமல் போனதாகவும், அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த அதிகாரி நேற்று காலை 11 மணியளவில் பெஷாவரிலிருந்து பேசினார் என்றும், அதன் பின்னர்தான் அவர் காணாமல் போய்விட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
போராளிகளால் சுடப்பட்ட கிழக்கு தைமூர் அதிபர் கவலைக்கிடம்
பஹ்ரைன் : விபத்தில் இந்திய தொழிலாளி பலி
முஷாரப்பை எதிர்த்து பாக். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
' கடைசியாக நவாஸ் ஷெரீப்புடன் பேச விரும்பினார் பெனாசிர் '
டர்பனில் சீக்கிய சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு
இந்திய மீனவர்கள் 11 பேர் பாக்.கில் கைது
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace