யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
முஷாரப்பை எதிர்த்து பாக். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 11 பிப்ரவரி 2008   ( 13:47 IST )
பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, முஷாரப்பால் நீக்கப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை, அந்நாட்டு வழக்கறிஞர்கள் இன்று தொடங்கினர்.

பாகிஸ்தான் பார் கவுன்சிலால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாட்டின் முக்கிய வழக்கறிஞர் சங்கங்களும் ஈடுபட்டுள்ளன.

தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வலியுறுத்தி வருவதாக பார் கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவர் குவாசி முகமது அன்வர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதியன்று பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சவுத்திரி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' கடைசியாக நவாஸ் ஷெரீப்புடன் பேச விரும்பினார் பெனாசிர் '
டர்பனில் சீக்கிய சிறுவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு
இந்திய மீனவர்கள் 11 பேர் பாக்.கில் கைது
பஹ்ரைனில் இந்தியர்கள் உள்பட 1,300 தொழிலாளர்கள் ஸ்டிரைக்
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
புலிகள் தாக்குதலில் ராணுவ‌த்‌தின‌ர் 21 பேர் ப‌லி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace