யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஈராக்கில் குண்டு வெடிப்பில் 5 அமெரிக்க வீரர்கள் பலி
பாக்தாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 9 பிப்ரவரி 2008   ( 17:12 IST )
ஈராக்கில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் பாக்தாத்திலும், தமிம் மாகாணத்திலும் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் 5 பேர் உடல் சிதறி பலியானதாக அமெரிக்க ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் பாக்தாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 அமெரிக்க வீரர்களும், தமிம் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு அமெரிக்க வீரரும் பலியானதாகவும், 3 வீரர்கள் காயமடைந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 3,958 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருப்பதாக செய்தி ஏஜென்சி ஒன்று தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கடன் பிரச்சனை : ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஆலோசனை
' பத்திரிகையாளர்களு‌க்கு ஆப‌த்தான நாடு இலங்கை '
ஸ்காட்லாந்து போலீஸ் அறிக்கை: பெனாசிர் கட்சி ஏற்க மறுப்பு
நடுவானில் விமானிகளுக்கு கத்திக்குத்து: பெண் கைது
தற்கொலை படை தாக்குதலில் பெனாசிர் பலி ?
பெனாசிர் படுகொலை: விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பீமா
தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி...
பிடிச்சிருக்கு
பிரிவோம் சந்திப்போம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace