யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 4 பைசா சரிவு
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 16:10 IST )
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று ரூபாய் மதிப்பு 4 பைசா குறைந்தது. கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த ரூபாய் மதிப்பு, இன்று குறைந்தது. பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வெளியேற வாய்ப்பு இருப்பதால், டாலர் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

(நேற்று ரூபாய் மதிப்பு 10 பைசா அதிகரித்தது)

இன்று 1 டாலரின் விலை ரூ.47.82 பைசாவாக இருந்தது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.47.78-47.80.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
சென்செக்ஸ் 18 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வு
ரூபாய் மதிப்பு 130 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 14,000 புள்ளிகளை கடந்தது ; வர்த்தகம் நிறுத்தம்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...