|
| ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 13:45 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையில் காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50.07 / 08 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 50.18 / 20 ஆக காணப்பட்டது.
பின்னர் அதில் லேசான சரிவு ஏற்பட்ட போதிலும், ரூபாய் மதிப்பு 50.07 / 08 என்ற ஸ்திரமான நிலையிலேயே காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதன் தாக்கம் காரணமாக ரூபாய் மதிப்பில் உயர்வு ஏற்பட்டதாக அன்னியச் செலவாணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|