|
| சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008 ( 11:34 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் 8,915 ல் நிலைகொண்டது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வுடன் 8,841 ஆக காணப்பட்டது.பின்னர் அதில் லேசாக சரிவு ஏற்பட்டு 8,709 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது.
காலை 10.30 மணியளவில் 127 புள்ளிகள் உயர்வுடன் 9,402 ஆக காணப்பட்டது.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 4 % , லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் டிசிஎஸ் தலா 4 % உயர்ந்து காணப்பட்டன.அதேபோன்று டாடா பவர்,எஸ்பிஐ மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
ஏசிசி மற்றும் என்டிபிசி ஆகியவை தலா 2.5 சதவீத்ம உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ஸ்டெர்லைட் 2.3 %, டிஎல்எப் 1.6 %, ஹெச்டிஎப்சி வங்கி 1 % சரிந்து காணப்பட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|