யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
'பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும்'
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008   ( 18:28 IST )
இந்தியாவின் பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும் என்று இங்கிலாந்தின் வங்கி நிறுவனமான பர்க்ளேஸ் கணித்துள்ளது.

உணவுப் பொருட்கள மற்றும் எண்ணெய் விலைகள் காரணமாக, இந்த ஆண்டு முழுவதும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்திய அரசு மேலும் உயர்த்தக் கூடும் என்றும் பர்க்ளேஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

நாட்டின் பணவீக்கம் கடந்த 2-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.44 சதவிகிதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு!
எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
பணவீக்கம் 12.44% ஆக உயர்வு!
சென்செக்ஸ் 369 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...