|
| ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்வு |
| மும்பை(ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 13:11 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.73 / 74 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.49 / 51 ஆக காணப்பட்டது.
பின்னர் அது மேலும், அதாவது 43 காசுகள் வரை உயர்ந்து 42.30 / 31 ஆக காணப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு நேற்று வெற்றி பெற்றதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் முன்னேற்றமான நிலை காணப்பட்டதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|