யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008   ( 18:54 IST )
சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் 13,635-ல் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 147 புள்ளிகள் உயர்வுடன் 13, 782 ஆக காணப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட சென்செக்ஸ், 10.48 மணியளவில் 112.79 புள்ளிகள் உயர்ந்து 13,748.19 ஆக இருந்தது.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் 13,850 ல் நிலைகொண்டது.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 4,159 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்வு
இந்தியன் வங்கி நிகரலாபம் ரூ.217 கோடியாக உயர்வு
சத்யம் நிகர லாபம் 45 % அதிகரிப்பு
தங்கம், வெள்ளி விலையில் வீழ்ச்சி
சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...