யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 11:40 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வுடன் 13,454 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 259.80 புள்ளிகள் உயர்ந்து 13,713.80 ஆக காணப்பட்ட நிலையில், 10.45 மணியளவில் 300.9 புள்ளிகள் உயர்ந்து 13754.9 ஆக காணப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, பெல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கிராஜிம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 4.107 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
10 பேர் பணிபுரியும் நிறுவனத்திலும் பி.எஃப்: மத்திய அரசு
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
பணவீக்கம் : மக்களுக்கு விளக்கமளிக்க அரசு விளம்பரம்
வீட்டு கடன் வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ
ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...