யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சிங்கப்பூரில் நுழைகிறது பார்தி ஏர்டெல்
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 20:19 IST )
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான பார்தி ஏர்டெல், சிங்கப்பூரில் செயல்பட அந்நாட்டு அரசு னுமதி வழங்கியுள்ளது.

பார்தி ஏர்டெல் ( சிங்கப்பூர் ) பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமாக இது செயல்படும்.

தனது சொந்த உட்கட்டமைப்பு வசதிகள் மூலமாக சிங்கப்பூரிலிருந்து சர்வதேச அளவில் தொலைபேசி சேவைகளை, தனது வாடிக்கையாளர்களுக்கு அது அளிக்கும்.

இத்தகவலை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உயர்திகாரி டேவிட் நிஷ்பால், சிங்கப்பூரிலிருந்து செயல்படப்போவதன் மூலம் இந்தியா மற்றும் 90 நாடுகளில் ஏர்டெல்லின் தொலைபேசி தொடர்பு இருக்கும் என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அகமதாபாத்திலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை
மலேசிய நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ்
எல்ஐசி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 ஆக சரிவு
துபாயில் அலுவலகம் திறக்கிறது லார்சன் அண்ட் டூப்ரோ
தங்கம் விலை திடீர் உயர்வு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace