யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சீனாவில் 3 வது ஐடி மையத்தை தொடங்குகிறது டிசிஎஸ்
பெங்களூர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 16:50 IST )
டாடா கன்சல்டன்சி நிறுவனம், சீனாவில் விரைவிலேயே தனது மூன்றாவது தகவல் தொழில் நுட்ப (ஐடி) மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் அந்நாட்டிற்கான பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஐந்து மடங்கு அதிகரித்து 5,000 மாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இத்தகவலை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த டாடா கன்சல்டன்சி நிறுவன துணை தலைவர் என்.சந்திரசேகரன், சீனாவில் அமைய உள்ள மூன்றாவது மையம், வருகிற மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே நிறுவப்பட்டுவிடும் என கூறினார்.

சீனாவில் உள்ள டாடா கன்சல்டன்சி மையத்தில் தற்போது 1000 பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்ந்தது
அதிவேக ரயில் பாதைகள் அமைப்பதில் மாநிலங்கள் ஆர்வம்
நாடு முழுவதும் வரும் 12-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
எகிப்து, சவுதிக்கு ஏற்றுமதி : மாருதி திட்டம்
தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க ஹட்ச்சில் புதிய வசதி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace