யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
செவ்வாழை ரகசியம்
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது.தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும்.அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தையின் உடலுக்கேற்ற உணவு
மல்லிகையின் மகத்துவம்
தூ‌க்க‌ம் வருவத‌ற்கான வ‌ழிக‌ள்
அருமருந்தாகும் அருகம்புல்!
மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழி..
நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
செய்திகள்
தமிழகம் - ஈழ‌த் த‌மிழ‌ர்களை கொ‌ன்ற மாபாதக‌த்த‌ி‌ற்கு முழு காரணமான கா‌ங்‌கிரசையு‌ம், ‌தி.மு.க.வையு‌ம் ம‌‌க்க‌ள் ம‌ன்ற‌த்‌தி‌ல் கு‌‌ற்றவா‌ளி கூ‌‌ண்டி‌ல் ஏ‌ற்றுவோ‌ம் எ‌ன்று ம.‌தி.மு.க பொது‌‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பட்டாளம் - விமர்சனம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் தி‌ரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது...
அயன் - விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...