யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
ஆறாத புண்களை ஆற்ற...
தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு மிகவும் வேதனை அளிக்கும்.

முற்றிய நிலையில்தான் சில புண்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். இவை குணமாக சில நாட்கள் பிடிக்கும். இந்த புண்களை விரைவில் குணப்படுத்த ஓர் டிப்ஸ்:

சிறிதளவு குப்பை மேனி இலைகளை சேகரித்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரையுங்கள்.

இதை எடுத்து குழந்தைகளின் புண்களில் தடவி வந்தால், ஆறாத புண்களும் மூன்றே நாளில் ஆறும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைக்கு வயிற்று வலியா?
இதய ஆரோக்கியத்துக்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருகுவீர்!
அல்சரா, கவலை வேண்டாம்....
தீயினால் சுட்டப்புண் ஆற....
வயிறு சம்பந்தமான பிரச்சனையா...?
வாத நோயை குணமாக்க....
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...