|
| குடல் புண்ணை குணமாக்க.... |
அதிக கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி, உடல் சூடு, மது பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு குடலில் புண் ஏற்படும்.
இதை குணமாக்க ஒரு எளிய டிப்ஸ்:
மணத் தக்காளியின் பூ மற்றும் இலைகளை சேகரித்துக் கொள்ளவும். இதனுடன் சிறு பயத்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் இதனுடன் சிறிது தேங்காய் பால் சேர்த்து வேகவிடவும்.
பின்னர் இதனுடன் பருப்பு சேர்த்து நன்றாக கடையவும். அனைத்தும் நன்றாக கூழானதும் சிறிது உப்பு சேர்த்து கலவையாக்கி குடிக்கவும்.
இவ்வாறு சில தினங்கள் குடித்து வந்தால் குடல் புண் விரைவில் குணமாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | காதல் என்றால் என்ன | | கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|