|
| தாய்மார்கள் கவனிக்க... |
உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மிகவும் பலவீனமான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களுக்கு பால் சுரக்கும் தன்மை குறைய வாய்ப்புண்டு.
இது போன்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான டிப்ஸ்:
அரிசி மற்றும் வெந்தயத்தை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இவற்றை விழுதுபோல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதை இளம் சூடான கஞ்சியில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தினமும் இருவேளை தாய்மார்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|