|
| ரத்த சோகை ஏற்படமால் தடுக்க உதவும் உணவுமுறை | |
இந்தியப் பெண்கள் பெரும்பான்மையானோருக்கும் ஆரோக்கியத்தில் குறைபாடு காணப்படுவதில் முக்கியமானதே 'ரத்த சோகை'.
குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் என சுமார் 70 சதவிகிதம் பேருக்கு ரத்த சோகை காணப்படுகிறது.
ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு இரும்புச் சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதே சாலச் சிறந்தது.
அதன்படி அவல், வெல்லம், பேரிச்சம் பழம், அருகம்புல் சாறு போன்றவற்றை தொடர்ந்து உட்கொண்டு வருவது நன்மை பயக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|