|
| கால் ஆணி | |
மிகவும் சிரமம் தரும் ஒரு வகை நோய் கால் ஆணி. இந்நோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட நேரிடும். பாதங்களில் அதிக வலி ஏற்படும்.
இதற்கான எளிய வைத்தியம் இது:
ம்ல்லிகை செடியின் இலைகளை பறிக்கவும். அதை உலக்கையால் இடித்து சாறு எடுக்கவும். ஆணி பாதித்த கால்களில் பதமாக பத்து போடவும். சில மணி நேரங்களில் கால் ஆணி காணாமல் போய்விடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|