யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
நெஞ்சு எரிச்சலால் அவதியா?
இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலரும் மாறிவிடுகின்றனர். இதனால் நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடலாம்.

நெஞ்சு எரிச்சல் வராமலிருக்க, இதோ சில வழிமுறைகள்:

* பொதுவாக அஜீரணக் கோளாறு காரணமாகவே நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. கூடுமானவரை கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* கொழுப்புச் சத்து மிகுதியாகக் காணப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.

* முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது, சரியான நேரத்தில் உணவருந்த வேண்டும்.

* உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகாத பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.

* துரித உணவுகளைத் தவிர்த்தல் நன்மை பயக்கும். எண்ணெயில் வறுத்த பலகாரங்கள், சாக்லெட் மற்றும் குளிர்பானங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* நெஞ்சு எரிச்சல் வந்துவிட்டால், உடனடியாக வாழைப்பழத்தை உட்கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். அதிக அளவில் குடிநீரைப் பருகுதல் நல்லது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உப்பும் உடல் பருமனும்
மூட்டு வலிக்கு நவீன சிகிச்சை
மருத்துவ குணமிக்க கேரட்!
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
இளநரையை போக்கும் மருதாணி
மாறு கண் உள்ளவரா நீங்கள்?
செய்திகள்
தமிழகம் - 10‌ ‌ம் வகு‌ப்பு தே‌ர்‌வி‌ல், ஊனமு‌ற்றோரு‌க்கு ஒரு ம‌ணி நேர‌ம் கூடுதலாக ஒது‌க்க த‌மிழக அரசு‌ தே‌ர்வு‌த்துறைக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
1977 - விமர்சனம்
கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!...
யாவரும் நலம் - விமர்சனம்
தீ – விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன...
மேலும் படிக்க|மேலும்...