|
| கேடுகளை அகற்ற 'அவரை' வைத்தியம் | |
நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளப்படும் காய்கறியில் ஒன்றான அவரை, உடல் நலக்கேடுகளை அகற்றும் மருந்தாகவும் செயல்படுகிறது.
* முதிர்ந்த அவரையை சமைத்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும். அத்துடன், நெஞ்செரிச்சலையும் இது போக்க வல்லது.
* அவரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், தலைவலி, வயிற்றுப் போக்கு போன்றவை நீங்க உறுதுணை புரியும்.
* நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும் திறனும் அவரைக்கு உண்டு.
* உடம்பில் கட்டிகள் நீண்ட நாட்களாக இருப்பின், அவரை இலைச்சாற்றில் பஞ்சை நனைத்து, கட்டியின் மீது ஒட்ட வேண்டும். அந்தப் பஞ்சில் அடிக்கடி அவரை இலைச்சாற்றை விட்டுவந்தால், கட்டிகள் மறைந்து போகும்.
* குழந்தைகளுக்கு வயிற்று வலி இருப்பின், அவரைப் பிஞ்சினை மைய அரைத்து, அதை விளக்கெண்ணெயில் குழைத்து தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|