யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பாலில் உருவாகும் பாக்டீரியா
பால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது. பொதுவாக பாலை காய்ச்சி குடிப்பவர்கள் ஒருபுறம் என்றால், வேறு சிலர் பச்சைப் பாலை (கறந்த பால்) அப்படியே குடிப்பார்கள். ஆனால், பச்சைப் பாலில் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த வெப்பநிலையிலும், குளிர்வூட்டப்பட்ட போதிலும் இந்த பாக்டீரியா வளரக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மால்கா ஹால்பெர்ன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து பச்சைப் பாலில் பாக்டீரிய இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவை முன்னர் ஆய்வு செய்தவர்கள் வெளியிடவில்லை என்றும் டாக்டர் மால்கா குறிப்பிட்டுள்ளார்.

கிறிசியோபாக்டீரியம் ஒரானிமென்ஸ் என்ற அந்த நுண்ணுயிரியானது குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பாலில் பரவக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் பாலைக் காய்ச்சாமல் குடிப்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலானது பல்வேறு காரணங்களால் கெட்டுப் போகக்கூடும் என்பதால், பாலை குளிரூட்டி பதப்படுத்துதலை பொதுவாக மேற்கொள்வார்கள். ஆனால், குளிரூட்டப்பட்டாலும், கிறிசியோபாக்டீரியம் காரணமாக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு
இரட்டைக் குழந்தைகளை பெறுவோருக்கு மன அழுத்தம் !
வயிற்றுப்புண் குணமாக...
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தாவரம்
வெண் புள்ளிகளை குணப்படுத்தலாம்
வைட்டமின் மாத்திரைகளால் ஆபத்து?
செய்திகள்
தேசியம் - தா‌ன் உ‌ள்துறை அமை‌ச்சராக இரு‌ந்தா‌ல், பா.ஜனதா வே‌ட்பாள‌‌ர் வரு‌ண் கா‌ந்‌தியை ரோல‌ரு‌க்கு ‌கீழே வை‌த்து நசு‌க்‌கி‌யிரு‌ப்பே‌ன் எ‌ன்று ரா‌ஷ்‌ட்‌‌ரிய ஜனதா தள‌க் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் லாலு ‌பிரசா‌த் பே‌சிய பே‌ச்சு அட‌ங்‌கிய குறு‌ந்தக‌ட்‌டை தலைமை‌...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்...
காஞ்சிவரம் - விமர்சனம்
1977 - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது...
மேலும் படிக்க|மேலும்...