யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
யானைக்கால் நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் யானைக் கால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த 21.5 லட்சம் மாத்திரைகள் வரும் 11 ஆம் தேதியன்று வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் யானைக் கால் நோயைக் கட்டுப்படுத்த 9-வது ஆண்டாக தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதன்படி உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து வரும் 11 ஆம் தேதி டி.ஈ.சி. மற்றும் அல்பண்டசோல் மாத்திரைகள் வீடுவீடாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 21.5 லட்சம் மாத்திரைகள் தற்போது வினியோகம் செய்யப்படும். யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிப் பெண்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளக் கூடாது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நரம்பியல் நோயை குணமாக்கும் சோயா பீன்ஸ்
செக்ஸுக்கு முக்கியத்துவம் தராத இந்தியர்கள்
'ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்' திட்டம்: அரசு விளக்கம்
சுகாதாரக் காப்பீட்டில் மகப்பேறு செலவும் சேர்ப்பு
கர்ப்பிணிகளுக்காக ரத்தசோகை தடுப்பு திட்டம்
புகைபிடிக்காதோருக்கு ஆயுள் அதிகம்: ஆய்வு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...