யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இந்தியக் குழந்தைகள் ஊட்டக் குறைவால் அவதி : யுனிசெஃப்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 13:35 IST )
இந்தியாவில் மேலும் 15 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் ஆபத்து உண்டாகும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்) எச்சரித்துள்ளது.

உலக அளவிலான உணவுப் பொருட்களின் விலையேற்றமே ஊட்டக் குறைவுக்கு முக்கியக் காரணம் என்று கூறும் யுனிசெஃப், தெற்கு ஆசியாவிலேயே இந்தியக் குழந்தைகள் தான் ஊட்டக் குறைவால் வெகுவாக அவதியுறுவதாக கூறியுள்ளது.

அண்மையில் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், " இந்தியாவில் ஐந்து வயதுக்கும் குறைவான 48 சதவிகித குழந்தைகள் ஊட்டக்குறைவுடன் உள்ளது. வங்கதேசத்தில் 43 சதவிகித குழந்தைகளும், பாகிஸ்தானில் 19 சதவிகித குழந்தைகளும் இந்தப் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தற்போது, இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டக்குறைவுடன் உள்ள நிலையில், 15 முதல் 18 லட்சம் வரையிலான குழந்தைகள் மேலும் பாதிக்கப்படுவர் " என்று தெரிவித்துள்ளது .

இந்தியா தனது உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியம் என யுனிசெஃப் அறிவுறுத்தியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காது கேட்கும் திறன் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்!
நீரழிவு நோய்க்கு புதிய மாத்திரை அறிமுகம்
இந்தியாவில் 3 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு
பெண் சிசு கொலை தடுப்பு: வாசகங்கள் வரவேற்கப்படுகிறது
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு '108'-க்கு டயல் செய்யலாம்!
குழந்தைகளை புத்திசாலிகளாக்கும் தாய்ப்பால் : ஆய்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace